sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

/

கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

கஞ்சா விற்பனை: 3 பேர் கைது


ADDED : மார் 20, 2025 04:44 AM

Google News

ADDED : மார் 20, 2025 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு

அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்,23; கதிர்,24; அன்பரசன்,28; ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us