sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மீது தாக்குதல் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

/

மனைவி மீது தாக்குதல் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

மனைவி மீது தாக்குதல் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

மனைவி மீது தாக்குதல் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2024 10:30 PM

Google News

ADDED : ஜன 09, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி- சின்னசேலம் அருகே மனைவியை திட்டி, தாக்கியது தொடர்பாக கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்துாரை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சங்கீதா,28; இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன் மணிவேல், அவரது உறவினர் மஞ்சுளா சொல்வதை கேட்டு மனைவி சங்கீதாவை தாக்கியுள்ளார்.

சங்கீதா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவன் மணிவேல் மீது புகார் செய்தார். அங்கு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி மணிவேல் போலீசில் புகார் கொடுத்ததற்காக மனைவி சங்கீதாவை தாக்கினார்.

மேலும் இதற்காக மணிவேலின் உறவினர்களும் சங்கீதாவை திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். சங்கீதா அளித்த புகாரின் பேரில், கணவன் மணிவேல், மஞ்சுளா மற்றும் லட்சுமி ஆகிய 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us