sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் கடத்திய நபர் மீது வழக்கு

/

சாராயம் கடத்திய நபர் மீது வழக்கு

சாராயம் கடத்திய நபர் மீது வழக்கு

சாராயம் கடத்திய நபர் மீது வழக்கு


ADDED : ஜன 25, 2024 11:43 PM

Google News

ADDED : ஜன 25, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே பைக்கில் சாராயம் கடத்திய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 10:00 மணி அளவில் மாதவி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வீரன் கோவில் அருகே வந்த பைக்கை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கார் டியூபில் 5 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.

சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்து தப்பிச்சென்ற ஷேசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us