sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் : தந்தை புகார்

/

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்


ADDED : செப் 25, 2025 04:16 AM

Google News

ADDED : செப் 25, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சோனா,19; இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.இ., 2ம் ஆண்டு படிக்கிறார்.

கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்த கல்லுாரிக்கு புறப்பட்ட சோனா, பல மணி நேரம் ஆகியும் கல்லுாரிக்கு செல்லவில்லை.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் சோனா கிடைக்காததால், தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை செந்தில்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us