sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

/

திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு


ADDED : செப் 04, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி ஆய்வு செய்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

திருக்கோவிலுார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி வருடாந்திர ஆய்வுப்பணி மேற்கொண்டார். கோப்புகளை ஆய்வு செய்து பின்னர் வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வு நடந்தது.

தொடர்ந்து நீதிமன்ற கட்டடங்களை ஆய்வு செய்து, நீதிமன்ற ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி இருசன் பூங்குழலி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் திருக்கோவிலுார் சார்பு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேம்நாத், இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரசன்னா, மேஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

இதில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us