sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு நகை, பணம் திருட்டு

/

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு நகை, பணம் திருட்டு


ADDED : ஜூலை 02, 2025 08:19 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; அவிரியூர் கிராமத்தில் பட்டபகலில் பூட்டிய வீட்டை திறந்து பீரோவில் இருந்த தங்க நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வாணாபுரம் அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராஜா (எ) முத்துராஜா, 39; கார் டிரைவர். இவர் நேற்று காலை சவாரிக்காக சென்னைக்கு சென்றார்.

அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு பயிலும் அவரது மகள் பள்ளிக்கு சென்ற பிறகு, காலை 10:30 மணிக்கு, ராஜா மனைவி நித்யா, 35; வீட்டை பூட்டி, சாவியை அங்கேயே வைத்து விட்டு பகண்டை கூட்ரோட்டிற்கு சென்றார்.

மதியம் 1:00 மணியளவில் சாப்பிடுவதற்காக மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாவி கீழே கிடந்தது. சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது, அறை கதவு மற்றும் 2 பீரோக்கள் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்ததில், மர்ம நபர்கள் பூட்டிய வீட்டை திறந்து, 3 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1,500 பணத்தை திருடி சென்றது தெரிந்தது.

தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார், வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us