sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : மே 24, 2025 12:17 AM

Google News

ADDED : மே 24, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் கோவிந்தன், 40; இவர் குடும்பத்துடன் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த, 22ம் தேதி காலையில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, பொருட்களை சிதறி கிடந்ததை அவரது உறவினர்கள் பார்த்தனர். இது குறித்து கோவிந்தனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது,பீரோவில் இருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us