sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

/

கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி


ADDED : ஜன 10, 2024 11:28 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே சாரம் கட்டும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி, உமா மகேஸ்வரி தெருவில் வீடு கட்டிவருபவர் ஜோனதாஸ் மகன் அருளப்பன், 37; நேற்று இவரது வீட்டின் மாடியில் சாரம் கட்டும் பணி நடந்து வந்தது. தகடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஏழுமலை, 38; பணியில் ஈடுபட்டிருந்தார்.

மதியம் ஒரு மணி அளவில் வீட்டுக்கு மேலே சென்ற மின் ஒயர் உரசியதால் மின்சாரம் தாக்கி ஏழுமலை காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் , அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி உதயா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us