sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது விற்பனை: 2 பேர் கைது

/

மது விற்பனை: 2 பேர் கைது

மது விற்பனை: 2 பேர் கைது

மது விற்பனை: 2 பேர் கைது


ADDED : ஜன 17, 2024 07:44 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு அருகே வெளிமாநில மதுபானம் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர்.

அப்போது, ஏந்தல் ஏரிக்கரை அருகே கீழத்தேனுார் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் லட்சுமணன், 21; கிருஷ்ணமூர்த்தி மகன் பாபு, 28; ஆகிய இருவரும் கர்நாடக மாநில மதுபான பவுச்சுகளை விற்றது தெரிந்தது.

தொடர்ந்து, லட்சுமணன் மற்றும் பாபு ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 23 மதுபான பவுச்சுகள் மற்றும் டிஎன் 25 சிடி 4804 என்ற பதிவெண் கொண்ட ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us