sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ. 1லட்சத்துடன் மனைவி மகன் மாயம்: கணவர் புகார்

/

ரூ. 1லட்சத்துடன் மனைவி மகன் மாயம்: கணவர் புகார்

ரூ. 1லட்சத்துடன் மனைவி மகன் மாயம்: கணவர் புகார்

ரூ. 1லட்சத்துடன் மனைவி மகன் மாயம்: கணவர் புகார்


ADDED : ஜன 25, 2024 11:50 PM

Google News

ADDED : ஜன 25, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : ரூ.1 லட்சம் ,18 சவரன் நகை மற்றும் மகனுடன் மனைவியை காணவில்லை என கணவர் புகார் செய்துள்ளார்.

கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல், 38; இவரது மனைவி அன்னலட்சுமி, 26; நேற்று முன்தினம் வீட்டிலிருந்த இவர் தனது 5 வயது மகன், ரூ 1 லட்சம் பணம் மற்றும் 18 சவரன் தங்க நகையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us