sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

/

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஜன 25, 2024 11:50 PM

Google News

ADDED : ஜன 25, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் பலத்த காயங்களுடன் கிடந்த விவசாயி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,53; இவர் கடந்த 21 ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 22 ம் தேதி காலை 8.45 மணியளவில் உலகங்காத்தான் கிராம நுழைவு வாயில் அருகே உள்ள பாலத்தின் கீழே உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

தகவலறிந்த அவரது மனைவி கொளஞ்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் செல்வராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்கிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 7.15 மணியளவில் இறந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us