sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு

/

பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு

பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு

பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு


ADDED : ஜன 25, 2024 11:51 PM

Google News

ADDED : ஜன 25, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : பா.ஜ., மாநிலத் தலைவருக்ககு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்துநிலை நிர்வாகிகளுக்கும் திரளாக பங்கேற்க மாவட்டத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., தலைவர் அருள் விடுத்துள்ள அறிக்கை:

உளுந்துார்பேட்டைக்கு நாளை(27ம் தேதி) காலை 10:00 மணியளவில் 'என் மண் என் மக்கள்' நடைபயண நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகின்றார்.

இதையொட்டி உளுந்துார்பேட்டை ஆதிலட்சுமி திருமண மண்டபத்தின் முன்பிருந்து அண்ணாமலை தலைமையில் பஸ் நிலையம் வரை நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

அவருக்கு பா.ஜ., மாவட்ட மகளிர் அணி ஆன்மீக பிரிவு மற்றும் நிர்வாகிகள் தனித்தனியாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் காந்திய மக்கள் இயக்கம் சார்பிலும் வரவேற்பு அளிக்கின்றனர்.

எனவே பா.ஜ., அனைத்து நிலை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பிரிவு மற்றும் அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் திரளாக பங்கேற்வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us