sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வயிற்று வலியால் பெண் தற்கொலை

/

வயிற்று வலியால் பெண் தற்கொலை

வயிற்று வலியால் பெண் தற்கொலை

வயிற்று வலியால் பெண் தற்கொலை


ADDED : ஜன 17, 2024 07:43 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : அவிரியூரில் வயிற்று வலியால் அவதியடைந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிஷிவந்தியம் அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி ஜெயலட்சுமி, 33; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டதால் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ஜெயலட்சுமியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவரது தாய் ராமாயி அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us