sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆரநேரியில் குட்கா பறிமுதல்

/

ஆரநேரியில் குட்கா பறிமுதல்

ஆரநேரியில் குட்கா பறிமுதல்

ஆரநேரியில் குட்கா பறிமுதல்


ADDED : ஜூலை 23, 2024 07:33 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 07:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரநேரி கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட மது விலக்கு அமலாக்கத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, மது விலக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, ஆரநேரியில் உள்ள கடை ஒன்றில் சோதனையில் ஈடுப்பட்டனர்

அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, 75,000 ரூபாய் மதிப்பிலான, 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், கடையின் உரிமையாளர் அலமேலு, 46, கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us