sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாகனம் மோதி மின்கம்பம் முறிவு மின் இணைப்பு துண்டிப்பு

/

வாகனம் மோதி மின்கம்பம் முறிவு மின் இணைப்பு துண்டிப்பு

வாகனம் மோதி மின்கம்பம் முறிவு மின் இணைப்பு துண்டிப்பு

வாகனம் மோதி மின்கம்பம் முறிவு மின் இணைப்பு துண்டிப்பு


ADDED : ஜூன் 06, 2024 01:23 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - ஒரகடம் சாலையோரம், வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டை பகுதியில், உயர் அழுத்த மின்வழித் தடம் செல்கிறது. இந்த வழித்தடத்தில், மின்மாற்றி மற்றும் குடியிருப்பு மின் இணைப்புகள் செல்கின்றன.

நேற்று அதிகாலை, 12:30 மணி அளவில், அடையாள எண் தெரியாத லாரி மோதியதில், மின் கம்பம் முறிவடைந்தது.

இதனால், ஆறுமுகப்பேட்டை பகுதி மற்றும் வாலாஜாபாத்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், மின் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியினர் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, வாலாஜாபாத் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அடையாள எண் தெரியாத லாரி மோதியதில், இரும்பிலான மின்கம்பம் முறிவு ஏற்பட்டு உள்ளது. தற்காலிகமாக மின் இணைப்பு துண்டித்து உள்ளோம்.

'ஓரிரு தினங்களில் சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் மாற்று ஏற்பாடு செய்து மின் சப்ளை வழங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us