sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்

/

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்


ADDED : மே 20, 2025 08:41 PM

Google News

ADDED : மே 20, 2025 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தின்கீழ், உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள 73 ஊராட்சிகளில், 186 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, 6 வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி கற்பித்தல், கர்ப்பிணியர் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிக்க, ஆதார் சேவை மையம் நேற்று துவக்கப்பட்டது.

இந்த ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறுமாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us