sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செவிலியர் மாணவியருக்கு ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

/

செவிலியர் மாணவியருக்கு ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

செவிலியர் மாணவியருக்கு ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

செவிலியர் மாணவியருக்கு ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு


ADDED : ஜூன் 22, 2025 08:36 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள அவ்வை செவிலியர் கல்லுாரி மாணவியருக்கு, ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் பயிற்சி மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பஞ்சுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபர்னா, அவ்வை செவிலியர் கல்லுாரி முதல்வர் அமீதா நாசர் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான காரணம், வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து மருத்துவர் அபர்னா விளக்கவுரையாற்றினார்.

உப்பேரி குளம் நகர்ப்புற நலவாழ்வு மைய மருத்துவர் விஜயகுமார், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் வழிமுறையை செவிலியர் மாணவியருக்கு பயிற்றுவித்தார்.

இந்நிகழ்ச்சியில், 50 செவிலியர் கல்லுாரி மாணவியர், நகர சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ பெண் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us