sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த மழைநீர் கால்வாய்

/

சேதமடைந்த மழைநீர் கால்வாய்

சேதமடைந்த மழைநீர் கால்வாய்

சேதமடைந்த மழைநீர் கால்வாய்


ADDED : ஜன 26, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழி நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் பிரதான கடவுப்பாதைகளின் நடுவே, மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இலுப்பப்பட்டு பகுதியில் இருந்து, ராஜகுளம் மார்க்கமாக இருக்கும், தேசிய நெடுஞ்சாலை ஓரம், மழைநீர் வடி கால்வாய் மீது போடப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கால்வாய் உடைந்துள்ளது. இரும்புக்கம்பி எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது.

இதனால், வேலுார், காஞ்சிபுரம், ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த மழைநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, இலுப்பப்பட்டு- - ராஜகுளம் இடையே, சாலை ஓரம் சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எங்கெங்கு உடைந்துள்ளது என, ஆய்வு செய்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us