sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி வரதர் கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்

/

காஞ்சி வரதர் கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்

காஞ்சி வரதர் கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்

காஞ்சி வரதர் கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்


ADDED : ஜன 26, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும், தை பவுர்ணமியன்று தெப்போற்சவம் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு முதல் நாள் தெப்போற்சவம், நேற்று நடந்தது.

நேற்று, இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

முதல் நாளான நேற்று தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று ஐந்து முறையும், மூன்றாம் நாளான, நாளை ஏழு முறையும் தெப்ப குளத்தில் வலம் வருகிறார்.






      Dinamalar
      Follow us