sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

/

பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 13, 2025 09:39 PM

Google News

ADDED : செப் 13, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:வாடாதவூரில் பயணியர் நிழற்குடை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் திருப்புலிவனம் -- சாலவாக்கம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்து ஏறி செல்கின்றனர்.

இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், கிராம மக்கள், மாணவ - மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர்.

மழை மற்றும் வெயில் நேரங்களில் பயணியர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாடாதவூரில் பயணியர் நிழற்குடை அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us