sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

/

304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்


ADDED : செப் 15, 2025 09:58 PM

Google News

ADDED : செப் 15, 2025 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்;உத்திரமேரூரில், 304 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நேற்று வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் , உத்திரமேரூர் வருவாய் துறை சார்பில், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆஷிக் அலி தலைமையில் நேற்று நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியக் குழு சேர்மன் ஹேமலதா, தாசில்தார் சுந்தர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அதில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 304 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us