sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குமரக்கோட்டம் முருகன் வெள்ளி தேரில் உலா

/

குமரக்கோட்டம் முருகன் வெள்ளி தேரில் உலா

குமரக்கோட்டம் முருகன் வெள்ளி தேரில் உலா

குமரக்கோட்டம் முருகன் வெள்ளி தேரில் உலா


ADDED : ஜன 17, 2024 08:49 AM

Google News

ADDED : ஜன 17, 2024 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் குமரக் கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியான, தை பொங்கல் தினத்தன்று மட்டும் வள்ளி, தெய்வானையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருவார்.

அதன்படி தை பொங்கல் தினமான நேற்று முன்தினம் காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

மாலையில் வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

பல்வேறு பூஜைகளுக்குப்பின், இரவு 7:30 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முருகப்பெருமான் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us