sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

/

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 08, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், திருத்தணி வரை நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்து, மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த, கருப்படிதட்டடை கிராமத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து செங்கல் அடுக்கி வைத்துள்ளனர்.

இதனால், நடைபாதையில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, கருப்படிதட்டடை கிராமத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள செங்கற்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us