sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாயமான பெண்ணை 3 மாதமாக தேடும் போலீஸ்

/

மாயமான பெண்ணை 3 மாதமாக தேடும் போலீஸ்

மாயமான பெண்ணை 3 மாதமாக தேடும் போலீஸ்

மாயமான பெண்ணை 3 மாதமாக தேடும் போலீஸ்


ADDED : ஜன 26, 2024 11:22 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மலையாள தெருவைச் சேர்ந்தவர் சரவணன். எண்ணெய்க்கார தெருவில் அச்சுக்கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைமணி, 30.

இவர், கடந்தாண்டு அக்டோபர் 29ல், தோழியை பார்ப்பதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

கணவர், மகன் உட்பட உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கும் கிடைக்காததால், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் பல்வேறு இடங்களில், மூன்று மாதங்களாக தேடியும் கலைமணி கிடைக்கவில்லை என, விஷ்ணுகாஞ்சி போலீசார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us