sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரட்டை கால்வாயில் கோரைப்புல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

/

இரட்டை கால்வாயில் கோரைப்புல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

இரட்டை கால்வாயில் கோரைப்புல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

இரட்டை கால்வாயில் கோரைப்புல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்


ADDED : செப் 02, 2025 09:32 AM

Google News

ADDED : செப் 02, 2025 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடு இரட்டை கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகரில் இருந்து, அதியமான் நகர், எம்.ஜிஆர்., நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர் வழியாக தேனம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில் இரட்டை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கால்வாயில் கோரைப்புல் அதிகளவு வளர்ந்துள்ளது.

இதனால், இப்பகுதியில் மழை பெய்தால், இரட்டை கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இரட்டை கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai