sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்

/

சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்

சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்

சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்


ADDED : செப் 02, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தர்கா முஸ்லிம் மாநகராட்சி பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடியால் கட்டடம் வலுவிழந்து வருகிறது.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், தர்கா முஸ்லிம் மாநகராட்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கட்டட சுவரில் அரச மர செடி வளர்ந்துள்ளது. இதனால், சன்ஷைடு பகுதியில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பெயர்ந்து வருகிறது.

எனவே, பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடியை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us