sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாமியாரை கேலி செய்தவரை வெட்டிய மருமகன் கைது

/

மாமியாரை கேலி செய்தவரை வெட்டிய மருமகன் கைது

மாமியாரை கேலி செய்தவரை வெட்டிய மருமகன் கைது

மாமியாரை கேலி செய்தவரை வெட்டிய மருமகன் கைது


ADDED : ஜன 26, 2024 10:52 PM

Google News

ADDED : ஜன 26, 2024 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க. நகர்:திரு.வி.க.நகர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை செய்பவர் மோகன், 24.

இவர், திரு.வி.க.நகர் மீன் மார்க்கெட்டில் மீன் சுத்தம் செய்யும் தங்கம் என்ற பெண்ணை, மது போதையில் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து தங்கம், மருமகன் ஸ்ரீதரிடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், 24, நண்பர் வினோத், 29, உடன் இணைந்து, மோகனை, அதே மீன் மார்க்கெட்டில் வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

இதில் மோகனுக்கு 40 தையல் போடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், தலைமறைவாக இருந்த ஸ்ரீதர், 24, மற்றும் கூட்டாளியான வினோத், 29, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், வினோத் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us