sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திறந்த நிலை மின் பெட்டி அச்சத்தில் மாணவர்கள்

/

திறந்த நிலை மின் பெட்டி அச்சத்தில் மாணவர்கள்

திறந்த நிலை மின் பெட்டி அச்சத்தில் மாணவர்கள்

திறந்த நிலை மின் பெட்டி அச்சத்தில் மாணவர்கள்


ADDED : ஜூன் 19, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:திருமங்கலம் அரசு பள்ளி அருகே, மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மின் பெட்டி மூடாமல் இருப்பதால், மாணவர்கள் மின் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

பள்ளியின் நுழைவாயில் அருகே உள்ள மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மீட்டர் மற்றும் லைட் சுவிட்ச் உள்ள பெட்டி திறந்த நிலையில் உள்ளது.

இதனால், பள்ளி மாணவர்கள் விளையாட்டாக மின் பெட்டி அருகே சென்று விளையாடும் போது, மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின் பெட்டியில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மூடி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us