sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செய்யாற்று ஓடைகளில் கோடை மழையால் நீர்வரத்து

/

செய்யாற்று ஓடைகளில் கோடை மழையால் நீர்வரத்து

செய்யாற்று ஓடைகளில் கோடை மழையால் நீர்வரத்து

செய்யாற்று ஓடைகளில் கோடை மழையால் நீர்வரத்து


ADDED : மே 22, 2025 12:50 AM

Google News

ADDED : மே 22, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமுக்கூடல்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் பரவலாக மூன்று நாட்களாக கோடை மழை பெய்தது. இதனால், நீரின்றி வறண்டு காணப்பட்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் தண்ணீர் சேகரமானது.

நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த பயிர்களில், இறுதிகட்ட பாசனத்திற்கு தண்ணீரின்றி வதங்கிய நிலையிலான பயிர்களுக்கும் இந்த மழை பயன் அளித்துள்ளது.

மேலும், செய்யாற்றங்கரையொட்டி உள்ள நிலப் பகுதிகளில் மழைநீர் வழிந்தோடி அவை செய்யாற்றில் கலந்து, வயலக்காவூர், புல்லம்பாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதி செய்யாற்று படுகை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் செய்யாற்று படுகை வறண்டு காணப்பட்ட நிலையில், கோடை மழையால் தற்போது தண்ணீர் வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் பிரச்னையை போக்கவும் உதவியாக இருக்கும் என செய்யாற்றையொட்டிய கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai