sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

போதைப் பொருளுடன் வழக்கறிஞர் கைது

/

போதைப் பொருளுடன் வழக்கறிஞர் கைது

போதைப் பொருளுடன் வழக்கறிஞர் கைது

போதைப் பொருளுடன் வழக்கறிஞர் கைது


ADDED : ஜூன் 11, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியை சார்ந்த ராஜகுமார் என்பவரது மகன் சக்திவேல் 25. வழக்கறிஞர். இவர் விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதை பொருட்களான 12.08 கிராம் மெத்தம் பேட்டமைன் 12.08 கிராம், 0.42 மில்லி கிராம் எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் பறிமுதல் செய்யப்பட்டது. சக்திவேல் கைது செய்யப்பட்டார். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று எஸ்.பி., ஸ்டாலின் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us