sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது

/

பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது

பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது

பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது


ADDED : மார் 14, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 14, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது

குளித்தலை:குளித்தலையில், பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளியை, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

குளித்தலையை சேர்ந்த, அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுத்தார். இதையடுத்து, திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பெரிய கருப்பூரை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜை, 40, போக்சோ சட்டத்தின் கீழ், இன்ஸ்பெக்டர் கலைவாணி கைது செய்தார். பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us