sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 14, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி,, சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் குரூப் 1 தேர்வு நடந்தது. கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். அப்போது, அவர், கூறிய-தாவது:

மாவட்டத்தில், 11 மையங்களில் மொத்தம், 2,848 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்-திற்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம், 11 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தேர்வு கண்-காணிப்பு பணிக்காக சப் கலெக்டர் தலைமையில், இரு பறக்கும் படை குழுவினர் கண்காணித்தனர்.

தேர்வு எழுத விண்ணப்பித்த, 2,848 பேரில், 1,944 பேர் தேர்வு எழுதினர். 904 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இவ்வாறு, அவர், கூறினார்.






      Dinamalar
      Follow us