sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலிடெக்னிக் மாணவன் மாயம்: தந்தை போலீசில் புகார்

/

பாலிடெக்னிக் மாணவன் மாயம்: தந்தை போலீசில் புகார்

பாலிடெக்னிக் மாணவன் மாயம்: தந்தை போலீசில் புகார்

பாலிடெக்னிக் மாணவன் மாயம்: தந்தை போலீசில் புகார்


ADDED : ஜூலை 23, 2024 01:37 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவனை காணவில்லை என, போலீசில் புகார் செய்-யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நடுப்பாளையம் பகு-தியை சேர்ந்த, பழனிசாமி மகன் சபரிநாதன், 21; தென்னி-லையில் உள்ள, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலா-மாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற, சபரிநாதனை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை பழனிசாமி, 49; போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us