sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல், கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

/

மணல், கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மணல், கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மணல், கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே மணல், கற்கள் கடத்தியதாக, இரண்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வாளர் முருகேஷ், 36; என்பவர், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை தோரணகல்பட்டி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, லாரியில் மணல், கற்களை கடத்தியதாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த, லாரி உரிமையாளர் பாஸ்கர், 50; டிரைவர் மனோகர், 60; உள்பட இரண்டு பேர் மீது சுரங்கத்துறை ஆய்வாளர் முருகேஷ், போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, பாஸ்கர், மனோகர் ஆகிய இரண்டு பேர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us