sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த கீழ குறைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினித், 23. இவர் கடந்த, 2ம் தேதி, கீழ வதியத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், சுவாமி குட்டி குடித்தல் விழாவிற்கு சென்று விட்டு, பைக்கில் திரும்பி வந்தார். அப்போது நடுவதியம் அருகே, பைக்கை வழிமறித்து நிறுத்தி, எதற்காக இவ்வளவு வேகமாக பைக்கில் செல்கிறாய் என கேட்டு, தகாத வார்த்தையால் பேசி, தரணி மற்றும் பெயர் விலாசம் தெரியாத ஒருவர் சேர்ந்து,

கல்லால் அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட வினித், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினித் கொடுத்த புகார்படி, தரணி உட்பட இருவர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us