sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு

/

மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு

மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு

மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு


ADDED : மே 23, 2025 01:14 AM

Google News

ADDED : மே 23, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகேயுள்ள, பழனிகவுண்டன்வலசு பகுதியில், மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

அரவக்குறிச்சி அருகே குரும்பபட்டியை அடுத்த, சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 60. இவர், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் மது போதையில், வீட்டின் அருகே உள்ள கிணற்று பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் கிணற்றில் விழுந்தவரை மீட்டனர். ஆனால் மது போதையில் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வேலுசாமி மனைவி வேலம்மாள் கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us