sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்

/

மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்

மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்

மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்


ADDED : ஜூன் 30, 2025 04:05 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மொபட் மீது வேன் மோதிய விபத்தில், கணவன் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்-தவர் வேலுசாமி, 45; இவர், நேற்று முன்தினம் மனைவி சின்ன பொண்ணு, 40, என்பவருடன் டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டில் ஆத்துார் அருகே, அருள் நகர் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் எஸ். வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த பெரிய-சாமி, 51, என்பவர் ஓட்டி சென்ற வேன், வேலுசாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. அதில், துாக்கி வீசப்பட்ட வேலு-சாமி, கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். சின்ன பொண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதுகு-றித்து, வேலுசாமியின் மகன் தனுஷ், 21, போலீசில் புகார் செய்தார்.

கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us