sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்

/

அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்

அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்

அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்


ADDED : செப் 10, 2025 01:30 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், பா.மக., மாநில தலைவர் அன்புமணி வெளியிட்ட புத்தகத்தை, பா.ம.க., நிர்வாகிகள், கரூரில் முன்னாள் அமைச்சரிடம் வழங்கினர்.

தி.மு.க., சார்பில் கடந்த, 2021ல், வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை தொடர்பாக, சமீபத்தில் பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி, விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதை, பா.ம.க., நிர்வாகிகள், எதிர்க்கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரை சந்தித்து, கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலர் சுரேஷ், விடியல் எங்கே என்ற புத்தகத்தை வழங்கினார். அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us