sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா

/

மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா

மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா

மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா


ADDED : ஜூன் 08, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, ராம்நகரில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது, செடிகள் அதிகளவில் படர்ந்து வளர்ந்துள்ளன. மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.

தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்கிறது. மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடிகளால் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின் கம்பத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us