sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிலுவை தொகை கேட்டு மாஜி எம்.பி., வீட்டின் முன் குவிந்த தொழிலாளர்கள்

/

நிலுவை தொகை கேட்டு மாஜி எம்.பி., வீட்டின் முன் குவிந்த தொழிலாளர்கள்

நிலுவை தொகை கேட்டு மாஜி எம்.பி., வீட்டின் முன் குவிந்த தொழிலாளர்கள்

நிலுவை தொகை கேட்டு மாஜி எம்.பி., வீட்டின் முன் குவிந்த தொழிலாளர்கள்


ADDED : ஜூன் 30, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், பி.எப்., நிலுவை தொகை கேட்டு, முன்னாள் தி.மு.க., எம்.பி.,

வீட்டின் முன், தொழிலாளர்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 85; தொழிலதிபர். முன்னாள் தி.மு.க., எம்.பி., இவர், மாயனுாரில் பைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று, 50க்கும் மேற்பட்ட தொழி-லாளர்கள், பி.எப்., நிலுவை தொகையை கேட்டு, கரூரில் உள்ள முன்னாள் எம்.பி., பழனிசாமி வீட்டின் முன் குவிந்தனர். அப்போது, பழனிசாமி வீட்டில் இல்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள், பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்காக கோவைக்கு

சென்று இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தொழிலாளர்கள் கலைந்து

சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்-பட்டது.






      Dinamalar
      Follow us