sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி

/

ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி

ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி

ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி


ADDED : பிப் 02, 2024 10:30 AM

Google News

ADDED : பிப் 02, 2024 10:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி நகருக்குள் நேற்று அதிகாலை ஒற்றை யானை நுழைந்தது. சூளகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் அருகே வந்த இந்த யானை, அப்பகுதியில் நிறுத்தியிருந்த ஆம்புலன்சுகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த அவசர சிகிச்சை மைய ஊழியர் நடராஜ் என்பவரையும் தாக்க முற்பட்டது. தொடர்ந்து துரைஏரி பக்கமாக சென்றது. வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சூளகிரி நகருக்குள் யானை வந்த சம்பவம், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சூளகிரி அருகே கோட்டங்கிரி என்ற இடத்தில், தோட்டத்தில் மாட்டை கட்டிப்போட வந்த ராமண்ணா, 65, என்பவரை ஒன்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதேபோல், சூளகிரி அடுத்த அட்டகுறுக்கி பகுதியில் நுழைந்த, 3 யானைகள், ஜெய்சங்கர் என்பவரின் மாட்டை தந்தத்தால் குத்திக் கொன்றது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us