sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை

/

மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை

மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை

மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை


ADDED : ஜூன் 27, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 4 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர். அவர்கள் பள்ளி சென்று வர வசதியாக, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க, பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us