sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரவில் போன் செய்த கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் கோபம்

/

இரவில் போன் செய்த கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் கோபம்

இரவில் போன் செய்த கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் கோபம்

இரவில் போன் செய்த கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் கோபம்


ADDED : செப் 24, 2025 11:05 PM

Google News

ADDED : செப் 24, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:இரவில் போன் செய்த கவுன்சிலரை மாநகராட்சி கூட்டத்தின்போது, கமிஷனர் கண்டித்தார்.

கிருஷ்ணகிரி மா வட்டம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் சத்யா தலைமையில்நடந்தது. கூ ட்டத்தில் நடந் த விவாதம் வருமாறு:

அ.தி.மு.க., கவுன்சிலர் சிவராம்: கமிஷனரை, 30 முறை சந்திக்க வந்தேன். ஒரு முறை கூட அவர் சீட்டில் இல்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை.

கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம்: இரவு, 8:30 மணிக்கு ஏன் போன் செய்தீர்கள். போன் செய்யாதீர்கள்.

கவுன்சிலர் சிவராம்: எப்போது போன் செய்ய வேண்டும் என நீங்கள் கூறுங்கள்.

அப்போது குறுக்கிட்ட மேயர் சத்யா, “நடவடிக்கை எடுக்க வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தான். தனியார் நிறுவனங்களில், கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்,” என்று கூறி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.






      Dinamalar
      Follow us