நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் அடுத்த 
பேலகொண்டப்பள்ளி அருகே குமாரனப்பள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார், 
41. கூலித்தொழிலாளி; கடந்த மாதம், 29ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, 
குடும்ப பிரச்னை காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி 
வரவில்லை.
அவரது மனைவி பவித்ரா, 28, புகார்படி, மத்திகிரி போலீசார் 
தேடி வருகின்றனர்.

