sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு

/

பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு

பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு

பஸ் மோதி வனத்துறையினர் இருவர் உயிரிழப்பு


ADDED : மே 15, 2025 02:40 AM

Google News

ADDED : மே 15, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர், கார்த்திகேயன், 32. இவர் வாணியம்பாடியில் வனவராக பணியாற்றினார்.

அதே பகுதியில் வன காப்பாளரான பணியாற்றியவர் திவாகர், 27. இருவரும் நேற்று மாலை, 6:00 மணிக்கு ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையை கடந்து சென்றனர். அப்போது, பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை சென்ற கர்நாடக அரசு பஸ், அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.






      Dinamalar
      Follow us