sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியரை தாக்கி பணம் மொபைல் பறித்த வாலிபர் கைது

/

தனியார் ஊழியரை தாக்கி பணம் மொபைல் பறித்த வாலிபர் கைது

தனியார் ஊழியரை தாக்கி பணம் மொபைல் பறித்த வாலிபர் கைது

தனியார் ஊழியரை தாக்கி பணம் மொபைல் பறித்த வாலிபர் கைது


ADDED : மே 26, 2025 04:04 AM

Google News

ADDED : மே 26, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பர்கூர்: பர்கூர் அருகே காரகுப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 32. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 22ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, காரகுப்பத்தில், தன் ஹோண்டா டியோ ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, மொபைல்போனில் பேசினார். அங்கு வந்த, 2 வாலிபர்கள், ஏழுமலையிடம் பணம் மற்றும் மொபைல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே, பீர்பாட்டிலால் ஏழும-லையை தாக்கிய வாலிபர்கள், ஸ்கூட்டர் மற்றும் 20,000 ரூபாய், ஒரு மொபைல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

தலையில் படுகாயமடைந்த ஏழுமலை புகார் படி, பர்கூர் போலீசார், கிருஷ்ணகிரியை சேர்ந்த அசோக் மற்றும் பாறையூர் மனோஜ், 22, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதில் மனோஜை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அசோக்கை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us