sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள்

/

ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள்

ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள்

ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள்


ADDED : ஜூலை 29, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாம்பாள்புரம் ஆலமரத்திடலில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், பொது நல அறக்கட்டளை சார்பில் ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நீர்நிலைகள் அமைப்பின் நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். அழகுதனராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை பேராசிரியர் நாகரத்தினம் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலமரத்தின் விழுதுகள் வெட்டப்பட்டுள்ளதா என கண்காணித்து கொண்டு வருகிறோம். இதனை பாதுகாக்க 'ட்ரோன்' மூலமாக கண்காணித்து ஆவணப்படுத்தலாம். மரங்கள் பாதுகாப்பு என்பது நகர்மயமாதலில் ஏற்பட்டுள்ள இடற்பாடுகளை அகற்றுவதற்கும், குறைந்தபட்சமாக இயற்கையை காப்பாற்றுவதற்கும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி அவசியம். இந்த மரத்தை பாதுகாக்க அதனை சுற்றி மேடை அமைக்க வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் ஜமாலுதீன், ஜெயக்குமார், இன்பராஜா, கண்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us