sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க.,வினர் முற்றுகை

/

அ.தி.மு.க.,வினர் முற்றுகை

அ.தி.மு.க.,வினர் முற்றுகை

அ.தி.மு.க.,வினர் முற்றுகை


ADDED : ஜூன் 30, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் 27 வார்டுகளுக்கும் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. தவிர தெருவிளக்கு, சாக்கடை பிரச்னை குறித்தும் நகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் அ.தி.மு.க., நகர் செயலாளர் விஜயன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.

கமிஷனர் இதுகுறித்து முறையாக பதில் தெரிவிக்காத நிலையில் அவரை முற்றுகையிட்டனர். அவரது அறையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கமிஷனர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us