sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வூதியர்கள் கோரிக்கை

/

ஓய்வூதியர்கள் கோரிக்கை

ஓய்வூதியர்கள் கோரிக்கை

ஓய்வூதியர்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 30, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் கிளை தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் அய்யங்காளை வரவேற்றார்.

இணைச் செயலாளர்கள் பழனி, அக்னி, பாண்டி, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் முத்துசாமி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன் நீதிராஜா, மா. கம்யூ., ராமர் பேசினர்.

ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். உசிலம்பட்டியில் அரசு மகளிர் கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும்.

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றினர்.

செயற்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us