sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முகாமில் 1416 பேர் மனு

/

முகாமில் 1416 பேர் மனு

முகாமில் 1416 பேர் மனு

முகாமில் 1416 பேர் மனு


ADDED : செப் 15, 2025 04:35 AM

Google News

ADDED : செப் 15, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருநகரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2 வார்டுகளில் அளித்த 1416 மனுக்களில், 802 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கேட்டு வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி மேற்கு மண்டலம் 94, 95 வார்டு மக்களுக்காக திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் தாசில்தார்கள் கவிதா, இதயகமலம், துணைத் தாசில்தார் ராஜராஜேஸ்வரி தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஆர்.ஐ.,க்கள் திருக் கண்ணன், ரங்கநாயகி, 19 வி.ஏ.ஒ., க்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளிலும் மக்கள் மனு கொடுத்தனர். மகளிர் உரிமை தொகைக்கு அடுத்து 419 பேர் வருவாய்த்துறை தொடர்பான மனு அளித்தனர். முகாமை மேயர் இந்திராணி பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us